கொட்டும் மழையும் வழுக்கலானப் பாதையும் தடுக்குமோ கண்ணே, உனை நான் காண? மலையைக் காக்கும் காவலன் நான், கள்வனாய் வந்தேன் உனைக் காண...
மேலை நாகரிகம் மோசமானதா?
நான் 2006 இல் முதன் முதலில் அமெரிக்கா வருவதற்கு முன்பும் இன்னமும் பல திசைகளிலிருந்தும் கேட்கும் ஒரு விசயம், "மேலை நாகரிகம் சரியில்லை"!
எது நாகரிகம்? எது நம் நாகரிகம்? எது மேலை நாகரிகம்? இவற்றிற்குப் பதில் சொல்லவேண்டுமானால் பெரிய ஆராய்ச்சிக் கட்டுரைதான் சமர்ப்பிக்கவேண்டும். அந்த அளவிற்கு நான் பெரிய ஆராய்ச்சியும் செய்துவிடவில்லை, பெரிய ஆளுமில்லை. இந்தப் பதிவில் நான் பார்த்த கேட்ட விசயங்களைப் பகிர்கிறேன்.
எது நாகரிகம்? எது நம் நாகரிகம்? எது மேலை நாகரிகம்? இவற்றிற்குப் பதில் சொல்லவேண்டுமானால் பெரிய ஆராய்ச்சிக் கட்டுரைதான் சமர்ப்பிக்கவேண்டும். அந்த அளவிற்கு நான் பெரிய ஆராய்ச்சியும் செய்துவிடவில்லை, பெரிய ஆளுமில்லை. இந்தப் பதிவில் நான் பார்த்த கேட்ட விசயங்களைப் பகிர்கிறேன்.
ஐங்குறுநூறு 207 - மழை சூழ் மலை
மழை வருமே தோழி, நீ உன் பயிரைக் காவல்காக்கச் செல்வாயே..
இத்தோழியை மறவாமல் இவள் உன் தலைவனைக் கேட்டதாகச் சொல்லு!
இத்தோழியை மறவாமல் இவள் உன் தலைவனைக் கேட்டதாகச் சொல்லு!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை
ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணைகள் ஒவ்வொன்றிற்கும் 100 ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...